கிராமத்தில் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்ராம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் கிளைச் செயலாளர் எம்.கே.பலராமன் தலைமையில் நடை பெற்றது.